இடுகைகள்

சென்னை: சமீப காலமாக சைபர் கிரைம் எனப்படும் இணைய வழி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கியில் இருந்து பேசுகிறோம் என்பதில் தொடங்கி பரிசு பொருட்கள் விழுந்து விட்டது என்பது வரை புது புது ஐடியாக்களை பின்பற்றி மக்களிடம் இருந்து வங்கிக் கணக்கு விவரங்களை மோசடி கும்பல் பெற்றும் பெரும் பண மோசடியில் ஈடுபடுகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் பே மூலமாக புது வித மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக காவல் துறை விழிப்புணர்வு விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ரேஷன் பொது விநியோக திட்டம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும் பல்வேறு மாற்றங்கள் தேசிய அளவில் பல மாநிலங்களில் கவனம் பெற தொடங்கி உள்ளன. பிற மாநில அரசுகளும் இந்த திட்டங்களை பின்பற்ற தொடங்கி உள்ளன.

வேப்பிலை, நொச்சியிலை, மாவிலை, வேப்பம்பூ போன்றவற்றை உலர்த்தி அதை சாம்பிரானி உடன் சேர்த்து அல்லது நெருப்புத்துண்டுகளுடன் சேர்த்து புகைப்போட்டால் புகை வாசனைக்கு கொசு வராது. முன்னோர்கள் அகிற்கட்டையை துண்டுகளாக்கி புகைபோட்டு பூச்சி விரட்டி இருக்கிறார்கள். அதனால் இந்த முறையிலும் கொசு வராமல் தடுக்கலாம். புகை வாடை நீண்ட நேரம் இருக்கும் என்பதால் கொசுக்களும் வராமல் பாதுகாக்கலாம். ​கொசு வில்லை ​கொசு வில்லை கொசு வில்லை இயற்கையாக தயாரித்து பயன்படுத்தலாம். தேங்காய் ஓடு, எலுமிச்சை புல், தர்ப்பப்பை புல், வேப்பிலை, நொச்சி அனைத்தையும் சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து வில்லையாக தட்டி வெயிலில் காய விடவும். இதை புகையில் போட்டு அல்லது அப்படியே எரியவிட்டு வைப்பதன் மூலம் கொசுவிரட்டலாம். இது இயற்கையானது என்பதால் இரண்டு வில்லைகள் வரை கூட பயன்படுத்தலாம். ​வாசனை திரவியம் ​வாசனை திரவியம் வாசனை திரவியங்களையும் இயற்கையாக ஜவ்வாது, சந்தனம் பயன்படுத்தலாம். எலுமிச்சை சாறில் கற்பூரம் அல்லது கற்பூராதி தைலம் கலந்து வீடு முழுக்க ஸ்ப்ரே செய்யலாம். வேப்பிலையை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் அந்த நீரில் வீட்டை சுத்தம் செய்யலாம். வேப்பிலை எண்ணெயை உடலில் தடவி தூங்கினால் கொசுக்கள் போன்று விஷ ஜந்துக்களும் அண்டாமல் தடுக்கலாம். கருவுறுதல் கோளாறையும் சரியாக்கும் கடுக்காய்! வேறு நன்மைகள் என்னென்ன, மருத்துவர் சொல்லும் குறிப்புகள்! அகல் விளக்கில் விளக்கெண்ணெய் வேப்பெண்ணெய் இரண்டையும் கலந்து விளக்கேற்றும் போது அந்த வாடைக்கு கொசு வராமல் இருக்கும். இவையெல்லாம் செய்தாலே கொசுக்களும் வராது. கொசுக்களினால் உண்டாகும் நோய்களும் வராது. குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவும் இந்த மழைக்காலத்தில் கொசுக்கடியிலிருந்து இயற்கையாகவே பாதுகாக்க இந்த குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் உதவும். தொடர்பான செய்திகள் உலக தைராய்டு தினம் 2023 : தைராய்டு குணப்படுத்தும் இரண்டு மூலிகைகள், ஹார்மோன் சீராக இருக்க எல்லோருமே சாப்பிடலாம்! Health Drinks: வெயிலுக்கு இதமளிக்கும் பாரம்பரியமிக்க பானங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம்! அண்ணாமலையை விளாசும் ஜெகதீஷ் ஷெட்டர்- பின்னணி என்ன? Jatamansi : நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தும் சடாமாஞ்சில் எப்படி பயன்படுத்துவது, முழு விவரமும் தெரிஞ்சுக்கங்க!​ Infant Constipation : குழந்தை மலம் கழிக்க கஷ்டப்படறாங்களா, இந்த பாட்டி வைத்தியம் கைகொடுக்கும்! அடுத்த செய்தி பெண்களை பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் - ஆயுர்வேத தீர்வு இதோ... பெண்களை பாதிக்கும் பாலிசிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம் - ஆயுர்வேத தீர்வு இதோ... Vayitril Poochi : குடல் புழுவை வெளியேற்ற இந்த பொடியை சாதத்தில் கலந்து ஓர் உருண்டை சாப்பிட்டா போதும்! Vayitril Poochi : குடல் புழுவை வெளியேற்ற இந்த பொடியை சாதத்தில் கலந்து ஓர் உருண்டை சாப்பிட்டா போதும்! Murungai : மூட்டு வீக்கத்தை குறைக்கும் முருங்கை, வேறு எதற்கு எப்படி பயன்படுத்துவது, எல்லாமே தெரிஞ்சுக்கங்க! hair care tips: வறண்ட முடியை பளபளப்பாக மாற்ற வீட்டிலே இருக்கும் நேச்சுரல் ஹேர் கண்டிஷ்னர்கள் என்னென்ன... சைனஸ் பிரச்சனை தலைதூக்குதா, வீட்டில் இருக்கும் பொருளை வெச்சு எப்படி கட்டுப்படுத்துவது?

பழம் : இனிமேல் பழக்கடைக்கு போனால் ஆரஞ்சுப் பழத்தை உடனடியாக வாங்க மறந்துவிடாதீர்கள். ஆரஞ்சுப் பழத்தில் பல நன்மை செய்யும் சத்துப் பொருட்கள் இருக்கின்றன. ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி இருப்பதோடு நம் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்கும் பெக்டின் என்ற நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதோடு ஆரஞ்சுப் பழத்தில் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. இந்தப் பொட்டாசியம் இதயத்தின் சுவர்கள் தடிப்பதை தவிர்க்கிறது. எனவே ஆரஞ்சுப் பழத்தை அடிக்கடி எடுத்துக்

பொட்டுக்கடலையை வறுத்து உங்க உணவில் சேர்ப்பதால் எந்த மாதிரியான நன்மைகள் கிடைக்கின்றன. பொட்டுக்கடலையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவை நம் இதய ஆரோக்கியம் முதல் எடை இழப்பு ஆரோக்கியம் வர உதவுகிறது. எனவே வறுத்த பொட்டுக்கடலை நமக்கு எந்த வகையில் சூப்பர் ஃபுட் உணவு என்பதை நாம் அறிந்து

சிலருக்கு அடிக்கடி சிறுநீர்க்கடுப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்கவே ரொம்ப சிரம்மப்படுவார்கள். அதனை தடுத்து சிறுநீர் சீராக வெளியேற்றுவதற்கு இந்த மூக்கிரட்டை கீரை பயன்படுகிறது. சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்க மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டுகளையும் அடிக்கடி சாப்பிட்டு வருவது நல்லது. தேவையான பொருட்கள்

ஒருவரிடம் தகவலை பரிமாறுவதற்கு மட்டுமே செல்போன் என்ற நிலை இருந்தவரை பெரிய பிரச்னை இல்லை. ஆனால் செல்போனில் வங்கி பரிவர்த்தனைகள், இண்டர்நெட், கேமரா, வீடியோ, சோஷியல் மீடியா என செல்போன் பல பயன்பாட்டுக்கு கீழ் வந்த பிறகு ஏகப்பட்ட சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக வங்கி பரிவர்த்தனைகளும், போன் பே, கூகுள் பே போன்ற பண பரிவர்த்தனை செயலிகளும் ஸ்மார்ட்போன்களில் அத்தியாவசியமாகிவிட்டது. பயனர்கள் டிஜிட்டலை பயன்படுத்துவது போல கொள்ளையர்களும் இன்று டிஜிட்டலில் உலா வரத் தொடங்கிவிட்டனர். டிஜிட்டல் உலகில் மோசடிக்காரர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் எனத் தெரிந்துகொண்டால் உங்களுக்கு தலை சுற்றலாம்? உங்க ஏடிஎம் கார்டு மேலே உள்ள நம்பரை சொல்லுங்கள் என போன் செய்வதை மட்டுமே நாம் மோசடிக் கும்பல் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமக்கே

அன்பை வெளிப்படுத்த தெரியாது. அன்பு செய்ய கற்றுக்கொடுக்க வேண்டும். அன்பை எப்படி வெளிப்படுத்த வேண்டும்... Read more at: https://m.dinamalar.com/weeklydetail.php?id=24950

மற்றொரு சொல் என்றால் மிகையாகாது. நம் முன்னேற்றத்தின் முதல் படிக்கட்டி பெற்றோர்கள் என்றால், இரண்டாவது படிக்கட்டு நண்பர்கள்தான். அத்தகைய நண்பர்களை பெருமைபடுத்தும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30ம் தேதி நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாப்பட்டு

உலகம் முழுவதிலுமே உடல் பருமன் தீவிரமான பிரச்னைகளுக்கு ஆணிவேராக இருந்து வருகிறது. நீரிழிவு நோய், தைராய்டு கோளாறு, இதய நோய், எலும்பு தேய்மானம் என்று பல விதமான பாதிப்புகளுக்கு உடல் பருமன் ஆரம்ப புள்ளியாக இருக்கிறது. ஆனால் பலருக்கும் இயல்பிலேயே பூசினாற் போல உடல்வாகு கொண்ட, chubby ஆன தோற்றம் இதெல்லாம் இயல்பாகவே அமைந்திருக்கிறது. இவ்வாறு இருப்பவர்கள் மற்றும் குண்டாக இருப்பவர்கள் எல்லாருக்குமே நோய்களால் பாதிப்பு ஏற்படுவதில்லை. எந்த அளவுக்கு வரை உடல் பருமன் அல்லது பூசிய உடல்வாகு இருப்பது ஆரோக்கியமானது, எது ஆபத்தானது என்று இங்கே பார்க்கலாம். வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் பருமன் ஆபத்தல்ல உடலின் வளர்சிதை விகிதம் ஆரோக்கியமாக இருந்தால், உடல் பருமன் ஆபதல்ல என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

online jobs Work from Home : பணம் வாழ்க்கையில் அவசியமான ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பணத்தை சம்பாதிக்க தான் கோடீஸ்வரன்கள் தொடங்கி மிடில்கிளாஸ் மனிதர்கள் வரை அனைவரும் ஓடிக் கொண்டுடிருக்கிறார்கள். படிப்பதில் தொடங்கி உண்வு, ஆடை, நல்லது, கேட்டது என பணம் இல்லாமல் எதுவும் இங்கு நடப்பதில்லை

கோடி ரூபாய் மதிப்பில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. 106.693 கி.மீ., புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது. உடுமலை : மத்திய அரசின் பாரத் மாலா பிரயோஜனா திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி - திண்டுக்கல் கமலாபுரத்தை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை திட்டம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.மத்திய அரசு 40 சதவீதம், தனியார் 60 சதவீதம் என்ற அடிப்படையில் 3,649 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. பொள்ளாச்சி - மடத்துக்குளம் 50.07 கி.மீ., மடத்துக்குளம் - ஒட்டன்சத்திரம் 45.38 கி.மீ., ஒட்டன்சத்திரம் - கமலாபுரம் 36.51 கி.மீ., என 131.96 கி.மீ., சாலை அமைக்கவும், இதில் 106.693 கி.மீ., 80 சதவீதம் புறவழிச்சாலையாக அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.இத்திட்டத்தின் கீழ் மடத்துக்குளம் முதல் திண்டுக்கல் கமலாபுரம் வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று போக்குவரத்திற்கு தயாராக உள்ளது. அதே போல் பழநி சண்முகநதி, அமராவதி ஆறுகளின் குறுக்கேயும் இரண்டு ரெயில்வே பாலங்கள், 46 சிறு பாலங்கள், 490 மிகச்சிறு பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 47 கி.மீ.,க்கு அணுகுசாலை, 146 பஸ் ஸ்டாப்கள், நான்கு கனரக வாகன ஓய்விடங்கள் அமையும் வகையில் திட்ட வடிவமைப்பு உள்ளது.இத்திட்டத்தின்கீழ் பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. அதிலும் உடுமலை - தாராபுரம் ரோட்டை கடக்கும் வகையில் உள்ள பாலம் வழக்கு காரணமாக நிலுவையில் உள்ளது. ஏற்கனவே திட்ட பணிகள் நிறைவு பெறும் காலக்கெடு முடிந்துள்ள நிலையில் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் இழுபறியாகி வருகிறது. அதிவிரைவு சாலை பணிகள் தாமதத்தால் பிரதான ரோடுகளில் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் ஏற்படுவதோடு விவசாய நிலங்கள், கிராமங்களுக்கு செல்வதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.எனவே பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளிலும் நான்கு வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Tags:

அத்தியாயத்தில் கம்ப்யூட்டர் கண் சோர்வு குறித்து பார்த்தோம். பல மணி நேரம் தொடர்ந்து கம்ப்யூட்டரை பயன்படுத்துவோருக்கு அதன் விளைவாக ஏற்படும் கண் சோர்வு போலவே பல மணி நேரம் மொபைல் போனை தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கும் கண்சோர்வு ஏற்படக்கூடும். அது குறித்த விழிப்புணர்வைதான் இந்த அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார், சென்னையைச் சேர்ந்த, விழித்திரை சிகிச்சை மருத்துவர் வசுமதி வேதாந்தம்.

தலைப்பு உங்களை பிழைக்கு இட்டுச் சென்றாலும், தி எப்படி அழகாக இருக்க வேண்டும் என்பது நமக்குள் தொடங்குகிறது. வெளிப்புறத்தை நோக்கிய அல்லது திட்டமிடப்படும் அனைத்தையும் போலியானதாக மாற்றக்கூடிய இடம் அது. எனவே, இது ஒரு எளிய வேலை என்று தோன்றினாலும், அது அவ்வளவு எளிதானது அல்ல. அவ்வாறு செய்வதற்கான தந்திரங்களையும் அத்தியாவசிய நடவடிக்கைகளையும் சேர்ப்பதன் மூலம் எப்படி அழகாக இருக்க வேண்டும் என்பதை இன்று பார்ப்போம்.

ரூபாய் சேமிப்பது என்பது ஒரு ரூபாய் சம்பாதிப்பதற்கு சமம். சம்பாதிப்பது கடினம். ஆனால், சம்பாதித்த பணத்தை சேமிப்பது என்பது எளிதான விஷயம்தான். அதனால் தான், சில சராசரியான சம்பளம் வாங்குபவர்கள் சிலர், சேமிப்பின் பழக்கத்தினாலும், முதலீட்டின் காரணமாகவும், அதிக சம்பளம் வாங்கி, சேமிக்காதவர்களை விட, நல்லதொரு தொகையை ஓய்வு காலத்திற்கு ஒதுக்கி, ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்கிறார்கள்.

மிகவும் தூய்மையாக இருக்க வேண்டிய அறைகளான குளியல், கழிவறைகளை பராமரிப்பதை பொறுத்தே வீடு சுத்தமாக இருக்கும். அவற்றை முறையாக சுத்தம் செய்யாவிட்டால் துர்நாற்றம் வீச ஆரம்பித்து விடும். எனவே கழிவறையை அடிக்கடி சுத்தம் செய்து வர வேண்டும். நாம் நம் வீட்டின் அறைகளில் காற்றுடன் கலந்து நறுமணம் ஏற்படுத்தும் காற்று சுத்தப்படுத்திகளைப் பயன்படுத்தி வீட்டை சுத்தமாகவும் நறுமணம் கொண்டதாகவும் வைத்திருக்கலாம்

ஒவ்வொரு முறையும் உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை எடுப்போம். ஆனால் அதை முறையாக பின்பற்ற முடியாமல் பாதியில் கைவிடுவோம். இது தொடர்கதையான ஒன்று. விரைவாக உடல் எடையை குறைக்க விரும்பாதவர்களே இல்லை எனலாம். எந்தவொரு விஷயமும் விரைவில் நடந்தால் எல்லோருக்கும் சந்தோஷம் தான். எனவே இந்த பதிவில் உடல் எடையை வேகமாக குறைக்க உடற்பயிற்சியுடன் சேர்த்து 2 டயட் டிப்ஸ்களையும் இதில் பார்க்க போகிறோம்.

சுத்தமான அசைவப் பிரியன். ஓடுவது… நடப்பது... மிதப்பது... என ஏதாவது ஒன்று எனக்கு இருந்தே ஆக வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அசைவ உணவுகளை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் சமைத்தாலும் விதவிதமான அசைவ உணவுகளை அன்றாடம் வீட்டிற்கே வரவழைத்து உண்ணும் அளவுக்கு அசைவப் பிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்

, ஏனெனில் இதில் உள்ள ஊட்டச்சத்து உங்களை ஆரோக்கியமாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக, சில வகையான உணவுகளை சாப்பிட்ட பிறகு நீங்கள் நோய்வாய்ப்படுவதைக் காணலாம். உடனடி எதிர்வினை என்றால் ஒவ்வாமையைப் பற்றி சிந்திக்க வேண்டும், ஆனால் அது அவ்வாறு இருக்காது. உங்கள் உடல் உணவு பொருட்களை நிராகரிக்கும்; அது உணவு சகிப்புத்தன்மை எனப்படுகிறது. சில உணவுப் பொருட்களுக்கு நீங்கள் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால் உடனடி எதிர்வினை இருக்காது. நீங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஒரு சிறிய அளவு சாப்பிடலாம். மாறாக, உணவு ஒவ்வாமை மிகவும் கடுமையானதாகவும் உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்கலாம். அதனுடன் தொடர்புடைய பல அடையாளங்களையும் அறிகுறிகளையும் நீங்கள் காணலாம், இது உங்கள் மருத்துவரை உடனடியாக நோயைக் கண்டறிய அனுமதிக்கிறது. இரண்டிற்கும் இடையில் நீங்கள் எவ்வாறு வேறுபடுகிறீர்கள்? உங்கள் நிலையைச் சரியாகத் தீர்மானிக்க, ஒவ்வொன்றையும் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் உங்கள் உடல் எதிர்வினைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்

என்பது அந்த நாளில் உடல் இயங்குவதற்கான சக்தியை அளிக்கக்கூடிய மூலப்பொருள். இரவு உணவு முடிந்து தோராயமாக 7 மணி நேர உறக்கத்துக்குப் பின் காலை உணவை எடுத்துக்கொள்ளத் தயாராகிறோம். இந்த, நீண்ட இடைவெளிக்குப் பின் உடல் இயங்க ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே, நமது சீரண உறுப்புகள் உணவைப் பெற்று ஜீரணித்து சக்தியை உடலுக்கு அளிக்கத் தயாராக இருக்கும். மேலும் உடலுறுப்புகள் மற்றும் மூளை இயங்க குளுக்கோஸ் மிகவும் அவசியம். இந்தக் குளுக்கோஸ் காலை உணவிலிருந்து உடலால் உட்கிரகிக்கப்படும். ஒருவேளை காலை உணவைச் சாப்பிடாமல் விட்டால், மூளை தனது ஆற்றலை

இப்பழத்தில் உள்ள அதிக அளவு (90 %) தண்ணீர் கோடையில் இதை அதிகமாக மக்கள் விரும்பி சாப்பிட ஒரு காரணமாக உள்ளது. வெயில் காலத்தில் தாகம் மற்றும் உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி பழமானது பல நன்மைகளை அளிக்க கூடியது. NEWS18 TAMIL 2 MINUTE READ LAST UPDATED: MARCH 09, 2022, 10:36 IST Editor default picture PUBLISHED BY : SIVARANJANI E தர்பூசணி தர்பூசணி

பழங்களை எவ்வளவு சாப்பிட வேண்டும்..? , எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது பற்றிய சரியான தகவல்களையும் தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியம். பொதுவாக மாலையில் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று பலர் அறிவுறுத்துகிறார்கள். சிலர் உணவு சாப்பிட்ட உடனேயே பழங்கள் சாப்பிடக்கூடாது என கூறுகின்றனர். அதே நேரத்தில், வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும் சில பழங்களும் உள்ளன. இப்படி பல கேள்விகள் சுற்றிக்கொண்டிருக்க அதற்கான சரியான விடையை இங்கு பார்க்கலாம். தொடர்புடைய செய்திகள் என்ன சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவில்லையா..? இந்த ஷேக் குடிச்சு பாருங்க..! நீரிழிவு நோய் இருந்தா இத்தனை பாதிப்புகள் வருமா? நெல்லை மருத்துவர் ஷாக் தகவல்! ஒரு கிண்ணம் பூண்டாக இருந்தாலும் 30 நிமிடத்தில் உறிச்சிடலாம்... இந்த ட்ரிக்ஸ் தெரிஞ்சு வச்சுக்கோங்க..! பாலைவனத்தில் பிறந்த பிரியாணியின் வரலாறு… அனைவருக்கும் பிரியமான உணவாக மாறியது எப்படி..? கர்ப்பமடைந்ததை போல் காட்டும் போலியான அறிகுறிகள்..! இப்படி தோன்ற என்ன காரணம்..? வறண்ட உதடுகள்.. அதிகமாக தாகம் எடுத்தல்.. இதுவும் சர்க்கரை நோயின் அறிகுறியா..? உடனே செக் பண்ணுங்க..! குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த கொத்தமல்லி வடை செய்வது எப்படி? வீட்டிலேயே கேரளா ஸ்டைலில் சுவையான வாழைப்பழ அப்பம் செய்வது எப்படி? இரசாயனம் மூலமாக பழுக்க வைத்த மாம்பழங்களால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா..? உடல் எடையை குறைக்க உதவும் கொண்டைக்கடலை தோசை… இதோ ரெசிபி!! இனி ரவை வைத்து உப்புமா செய்யாதீங்க… இந்த புது ரெசிபியை ட்ரை பண்ணுங்க! ஹெல்த்லைன் படி, அந்நாளின் எந்த நேரத்திலும் பழங்களை சாப்பிடலாம். பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவற்றை நாள் முழுவதும் உட்கொள்ளலாம். குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது நோய்க்கு சிகிச்சையில் இருந்தால் குறிப்பிட்ட அளவுடன், குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பழங்களை சாப்பிட வேண்டும் என்று கூறுகின்றனர். எடை இழப்பின்போது : பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். எனவே, எடையைக் குறைக்கும் போது பழங்களை மதியம் 11 முதல் 12 மணிக்குள் சாப்பிடுவது நல்லது. 12 மணிக்கு பழங்களை சாப்பிடுவது உங்களை முழுதாக உணர வைக்கும், இதன் காரணமாக மதிய உணவில் குறைவான கலோரிகளை சாப்பிடலாம். 377 காலையில் பால் குடிப்பதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா..? ஆயுர்வேதம் சொல்லும் எச்சரிக்கை... இது தவிர, பழங்கள் இனிப்பானவை என்பதால் அதிக கலோரிகளை கொண்டிருக்கும். எனவே சாப்பிட்ட உடனேயே பழங்களை சாப்பிடுவதால் உடலில் கூடுதல் கலோரிகள் சேரும். அதேசமயம் இன்சுலின் அளவும் அதிகரிக்கும். எனவே உணவுக்குப் பிறகு பழங்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது. கர்ப்ப காலத்தில் பழங்கள் கர்ப்ப காலத்தில் பழங்கள் சாப்பிடுவது மிகவும் முக்கியம். கர்ப்ப காலத்தில் எந்த நேரத்திலும் பழங்களை சாப்பிடலாம் என்றாலும், உணவு சாப்பிடுவதற்கு முன் பழங்களை சாப்பிடுவதால் வாயு பிரச்சனை ஏற்படும். எனவே, கர்ப்ப காலத்தில் காலை உணவுக்குப் பிறகு பழங்களை உட்கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயின் அபாயமும் அதிகமாக இருப்பதால், கலோரிகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். மஞ்சள் அதிகம் சாப்பிட்டால் என்ன நேரிடும்.? இவர்கள் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது - எச்சரிக்கும் சுகாதார நிபுணர்கள்.! இந்தப் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது : - வாழைப்பழம் - பேரிக்காய் - ஆரஞ்சு - சாத்துக்குடி - மாம்பழம் - திராட்சை - லிச்சி உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம். Tags: Empty stomach, Fruits புகைப்படம் சமந்தாவா இது? காலேஜ் டைம்ல எப்படி இருக்காங்க பாருங்க! வைரலாகும் போட்டோ இந்த ராசியினருக்கு இன்று பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம்.! கோவை அருங்காட்சியகத்தில் இதெல்லாம் இருக்கா? பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள்..! ஏன் இவ்வளவு சீக்கிரம் சென்றீர்கள்... பவித்ரா லட்சுமி உருக்கம் சமந்தாவா இது? காலேஜ் டைம்ல எப்படி இருக்காங்க பாருங்க! வைரலாகும் போட்டோ இந்த ராசியினருக்கு இன்று பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம்.! கோவை அருங்காட்சியகத்தில் இதெல்லாம் இருக்கா? பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் சிறந்த 5G ஸ்மார்ட் ஃபோன்கள்..! ஏன் இவ்வளவு சீக்கிரம் சென்றீர்கள்... பவித்ரா லட்சுமி உருக்கம் சமந்தாவா இது? காலேஜ் டைம்ல எப்படி இருக்காங்க பாருங்க! வைரலாகும் போட்டோ முக்கிய செய்திகள் விண்ணில் ராக்கெட் ஏவப்படுவதை படம் பிடித்த நபர்.! ரவீந்திரநாத் தாகூரை இளைஞர்கள் மறக்க டிஜிட்டல் மயமாக்கல் தான் காரணமா..? தெய்வீக வாக்கு சொல்லும் ராசிபலன்: இன்று உங்கள் ராசியின் பலன் இதோ.. பழனி கோயில் உண்டியலில் தவறுதலாக தங்கச் செயினை போட்ட பக்தர் லக்னோவை வென்று குவாலிபையர் 2 போட்டிக்கு முன்னேறியது மும்பை மேலும்

super bro photo 😍😍 my phone