சென்னை: சமீப காலமாக சைபர் கிரைம் எனப்படும் இணைய வழி மோசடிகள் அதிகரித்து வருகின்றன. வங்கியில் இருந்து பேசுகிறோம் என்பதில் தொடங்கி பரிசு பொருட்கள் விழுந்து விட்டது என்பது வரை புது புது ஐடியாக்களை பின்பற்றி மக்களிடம் இருந்து வங்கிக் கணக்கு விவரங்களை மோசடி கும்பல் பெற்றும் பெரும் பண மோசடியில் ஈடுபடுகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் பே மூலமாக புது வித மோசடி ஒன்று அரங்கேறி வருவதாக காவல் துறை விழிப்புணர்வு விடுத்துள்ளது.

கருத்துகள்